வானத்தில் பறந்த சுறாமீனைப் பார்த்து விமானி அதிர்ச்சி
நியூசிலாந்து நாட்டின் விமானி 7 அயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். அப்போது வித்தியாசமான நிகழ்வு நடந்தது.
வானத்தில் 5 அடி நீளமுள்ள சுறாமீன் மின்னிக் கொண்டு பறப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே கிறிஸ்ட்சர்ச் சர்வதேச விமான நியைத்துடன் தொடர்பு கொண்டு விமானத்தை தரை இறக்கினார். வானத்தில் மிதந்து வந்த சுறாமீன் பற்றிய தகவலை தெரிவித்தார்.
ஆனால் அது செயற்கை சுறா என்பது பிறகு தெரிய வந்தது.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





