Tamilrosary Logo
I am the Immaculate Conception
Mary

பெண்களுக்குள் நீர் ஆசீர் பெற்றவரே உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசீர் பெற்றதே. என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்.? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள் குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்

லூக் 1:42-4

கடைசியில் என்னுடைய மாசற்ற இருதயமே வெற்றிகொள்ளும் என்ற அன்னையின் வாக்குக்கு அமையவும், லூக்காஸ் 1:48 குறிப்பிடப்பட்டுள்ள " இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பவர்" என்பதர்க்கு அமையவும்
எல்லா இனமும் எல்லா மக்களும் தேவ அன்னையினுடைய மாசற்ற இருதயத்திற்குள் ஒப்புக்கொடுத்து அவளைப் பேறுடையாள் எனப்போற்றுமே.

Virgin Mary  

"தேவதாயின் அற்புத வரலாறு"

இம் மூன்றாம் மிலேனியம் தோற்றுவித்துள்ள உலகின் போலிச் சுபபோகங்களையும் வாழ் வாழ்வின் முக்கிய தேடலாகக் கொண்டு. இன்றைய மக்கள் அலைகின்றனர். தொடர்பு சாதனப் புரட்சிகள், புலம்பெயர் தமிழர் கொணரும் பணச்செருக்கு, சினிமா தொலைக்காட்சி நுகர்வுக் கலாச்சாரம் போன்றவை ஏற்படுத்தியுள்ள காமவெறி, கொலை ( சிசுக்கொலை உட்பட) கலாச்சாரம் அத்தனையையும் எம் கிறிஸ்தவ விசுவாசத்தை வேரறுக்கத்தொடங்கி விட்டன.

இவற்றின் முக்கிய வெளிப்பாடாக, வசீகரம், மாந்திரிகம், சோதிடம், போலித் தெய்வ வழிபாடுகள் போன்றவை தலைவிரித்தாடுகின்றன.

இவற்றிற்கான மாற்று வழியை திருச்சபைக்கு யார் கொடுப்பார்?. இதுவரை தேவதாயின் 150 க்கு மேற்பட்ட அற்புத தரிசனங்கள் இடம்பெற்றுள்ளன.

பாத்திமவிலும், ஏனைய தரிசனங்களிலும் செப தப பரித்தியாக வாழ்விற்கு, நம்மை அர்ப்பணிப்போம். அவள் நசரேத்திலும், பின் கலிலேயாவிலும், ஜெருசலேமிலும், இறுதியில் எபேசிலும் வாழ்ந்த, அற்புத தெய்வீக வாழ்வு, மோட்ச வீட்டின் முன் சுவை. அதில் உட்புக "தேவதாயின் அற்புத வரலாறு" உங்களை வரவேற்கிறது.

இப்புத்தகத்தை மொழிபெயர்த்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுவாமி ஜே. இ. ஜெயசீலனுக்கும் எம் நன்றிகள்.

தொடர்ந்து வாசிக்க ....

Read more

Play What you like

Rosary in English
 
Rosary in Tamil -By Rev.Fr.Philip Ivdei,Sri Lanka
Tamil Christian Songs
    Lent

Sunday Mass Readings in Tamil

Inspirational Quotes

Secret of Fatima

Listen to Tamil Sermon

இறையே இனிமை.....179

-----------------------------------------------------------------------------------------------------

தேவைகளோடுபிறந்துவிட்டமனிதஇனம் ..............178

வேலைகேட்கப்போனால்இலஞ்சம் ...................177

ஒரு நாள் மாலை நேரத்தில் சாலை ஓரத்தில் முடவனும் .................................176

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன் ...............175

---------------------------------------------------------------------

எமக்காகஇறந்துஉயிர்த்தவர் 174

புண்ணியம் தேடு..........173

பாவமன்னிப்பு............172

கடைசியாய் ஒரு முறை...171

கடவுள் என்ன வகையான கார் வைத்திருந்தாய் என்று கேட்கமாட்டார்...170

பல போர்க்களங்களில் வென்றவன், பராசரன் என்ற மன்னன்....169

--------------------------------------------------------------------------------------------------

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருவிதப் பறவை இருந்தது.....168

கடவுளும் மனிதனும் எண்களை கூட்டியும் கழிக்கிறான்....167

வியாகப்பன் ஒரு பாரமான சுமைய சுமந்து கொண்டு போனான் ....166

அது அவனது நெடுநாள் ஆசை. வேளாங்கன்னி மாதா திருத்தலத்தில் ஒரு வாரம் ....165

தவக்காலத்தில் எம் ஒறுத்தல் முயற்சிகள்.........164

----------------------------------------------------------------------------------------------------------------------

இறையே! உந்தன் பக்தரேல்லாம் - 1

அமைதி அன்று...... - 2

இறைவனை நோக்கி........... 3

கை மேல் பலன்.... - 4

மனித மாண்புக்காய்............ - 5

 

--------------------------------------------------------------------------------------------------------------

ஒரு தாய்க்கு ஒரேமகன். அந்த மகன் ஓர் ஆபத்தான.... - 6

ஒரு நாள் பரமபிதா வானதூதர்களைக் கூப்பிட்டு "நீங்கள்... - 7

கருவறையில் உதித்து..... - 8

இறைவா........உன் ஏற்றுக்கொள்ளலில் ....- 9

ஒரு தந்தை தன் மகனின் திறமையைத் தெரிந்து கொள்வதற்காக... - 10

 

---------------------------------------------------------------------------------------------------------------------------

இறைவார்த்தையில் முன்னுரிமை பெற்றவள் மாரியாளா அல்லது நாங்களா?....-11

ஒன்றை நெருங்க நெருங்க அதன் பொருள் விளக்கம் பெறுகின்றது... 12

கானா ஊர் திருமணத்தில் மரியாள் .....13

சிந்தித்து வாழ்ந்தால் .... ... சிறப்படையலாம்..........14

யார் குருடர்....???......15

 

------------------------------------------------------------------------------------------------------------------------------

உன்னையே சரணடைகின்றேன்...........16

மன்னிக்கும் பண்பு தெய்வீகப் பண்பு என்பர். ......17

மௌனத்தில் ஆண்டவன் ....18

விசுவாசம் சோதித்து அறியப்படும் ஒன்று...19

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்................20

 

-------------------------------------------------------------------------------------------------------------------------

பணிவு என்பது.......................................22

சிந்தனை தெளிவாக இருந்தால் .....24

மானிடத்தின் மனச்சாட்சி.....25

அந்தக் கழுகு 35 ஆண்டுகளைக் கடந்த பிற்பாடு தன்னுடைய ....119

அன்னைக்குப் பிடித்த மாலை......120

 

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருநாள் ஒரு வயது முதிந்த சிங்கம் சாப்பாடு இல்லாமல்......122

இருப்பதில் மகிழ்ச்சி கொள்.....நிம்மதி கிட்டும்.....123

சிந்திப்போம்.............. உணர்வோம்..........124

ஒன்றை நெருங்க நெருங்க அதன் பொருள் விளக்கம் பெறுகின்றது...125

சிந்தித்து வாழ்ந்தால் சிறப்படையலாம்..........126

 

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஓ....... அமைதியே !!! உன்னைத் தேடி நான் அழுதேன்..127

மாறி வரும் நாகரிகம் ...128

இறைவா பதில் கூறு............129

சிந்தனைக்கு சில துளிகள்..........130

இறையே! உந்தன் பக்தரேல்லாம்.....131

 

-----------------------------------------------------------------------------------------------------------

பாவிக்கு இரக்கம்.....132

மாற்றிடவா என் இறைவா..!!!....133

ஒரு குருவானவர் ஞாயிறு திருப்பலியில் பாவத்தில் .....134

ஒரு நாள் இரண்டு சம்மனசுக்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் ........135

 

Next Page


   
"I am the Immaculate Conception"