அமைதி அன்று...... அமைதியாய் வாழ்ந்தான் அன்று................ ஒற்றுமையை ஓம்பினான் அன்று..................... சமாதானத்தை மதித்தான் அன்று................... பண்புக்கு முதலிடம் அன்று..................... ஏழைக்கு வழங்கினான் அன்று.................... பாசத்தை வளர்த்தான் அன்று...................... மதத்தால் இறைவனைக் கண்டான் அன்று................ சமயத்தால் சாந்தம் பெற்றான் அன்று.............................. ஆக்கத்துக்கு அறிவை வளர்த்தான் அன்று.................... அன்றைய அமைதி எங்கே? மனிதா?......? ................................. உங்களின் கருத்துக்களையும் கீழே தெரிவிக்கலாம்
HTML Comment Box is loading comments...
tamilrosary@gmail.com
|
