Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

     

 

 

Previous Prayer

பிராத்தனை

இறையே! உந்தன் பக்தரேல்லாம்
இறஞ்சித் தொழுததன் பயனை
குறியாய் நின்று புலப்புகிறார்.......!

கொழுத்த செல்வர் - வணிகர்கள்
இறைத்த முதலின் லாபத்தில்
எண்ணம் பொங்கி ஏங்குகிறார்கள்...!
இறையே ! எந்தன் பேரிறையே!
ஏழை - என் அழுகை இது......!

என்னில் தனியோர் நோக்கில்லை..!
எண்ணம் துணிவு உழைப்பில்லை....!
என்னை உன்பால் ஈகின்றேன்.......!
எடுப்பாய், விடுப்பாய்; உனை நோக்கி!

என்னைக் கருதி அருளற்க....!
இறையே உந்தன், தகுதிக்கு
மண்ணிலுள்ள கொடைகள் ஏதுவாகுமோ?
இறைவா! என் வாழ்வை உனக்கே
நான் கொடுக்கின்றேன் ஏற்றுக்கொள்..!

அனுப்பியவருக்கு எம் நன்றிகள்- 1111

.................................................

உங்களின் கருத்துக்களையும் கீழே தெரிவிக்கலாம்

HTML Comment Box is loading comments...
 

Send us your articles : tamilrosary@gmail.com