Share This Site
Spiritual Readings

- One day, the father of a very
- 15 Questions God will ask you
- A wise man learns by the mistakes
- Secret of Happiness on the Spoon
- There was a blind girl who hated
- New Catholic iPhone app ‘ignites’ prayer communities
- Famed Spanish director releases film on powerful conversions
- The boss wondered why one
- God I’ve kidnapped your mama
- The little boy with cancer
Inspirational Quotes

நற்கருணைப் புதுமை

தேவதாயின் அற்புத வரலாறு

பற்றிமா நகரில் தேவமாத...
பற்றிமா நகரில் அன்னை மரியாள் 3 சிறுவர்களுக்கு கொடுத்த காட்சியின் வரலாறு. 21 ஆம் நூற்றாண்டில் அன்னை மரியாள் இந்த உலகத்திற்கு கொடுத்த முக்கியமான காட்சியாகும். மனுக்குலத்திற்கு வர இருக்கின்ற அழிவைப் பற்றியும் அதில் இருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றியும் தம் குழந்தைகளாகிய எங்களுக்கு இக் காட்சியிலே கூறியுள்ளார்.
அன்னை லூசியாவிற்கு கொடுத்த இரகசியங்களிலே ...
கத்தரினா லாபோர் – அழ...
புனித கத்தரினா லாபோர், 1806 ஆம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி, மாலை திரிகாலைச் செபம் சொல்லுவதற்காக ஆலய மணியோசை ஒலிக்கும் வேளையில் பிறந்தார். 11 பேர் உள்ள குடும்பத்தில் 9ஆவது குழந்தையாக இவர் பிறந்தார். அடுத்த நாளே இவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அன்றைய நாள் "உண்மையான திருச்சிலுவை கண்டுபிடிக்கப்பட்ட" திருநாள். தேவமாதாவின் அருளைப் ...
புனித பெர்னதெத் – அழ...
புனித பெர்னதெத் 1844 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில், லூட்ஸ் என்னும் இடத்தில் ஒரு ஏழைப் பெற்றோருக்குப் பிறந்தவர். இவர் சிறு வயதிலெயே அஸ்மா நோயினால் மிகவும் வேதனைப்பட்டார். இதனால் கல்வியில் பின் தங்கி இருந்தார்.
1858 ஆம் ஆண்டில், பெப்ருவரி,11,இல் அவருடைய இளைய சகோதரியுடனும், நண்பியுடனும் விறகு பொறுக்க மலையடிவாரத்துக்ச் சென்றனர். அங்கே ஒரு அழகான ...
அதிகாரம் ஏழு – நற்கர...
மே 16, 1991
நாஜூ நகரின் பங்கு ஆலயத்தில் காலை 6 மணிக்கு திருப்பலி. அத்திருப்பலியை பிலிப்பைன்ஸ் நாட்டுக் குருக்கள் இருவர் நிறைவேற்றினர். நாஜூ பங்கைச் சார்ந்த சிலரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த 33 யாத்திரிகர்களும் அதில் பங்கேற்றனர். நான் நற்கருணை பெற்றவுடன் எனது வாயிலிருந்து இரத்த வாடை தோன்றியது. ஆலயத்தி எனது இருக்கைக்கு வந்து அதை ...
அதிகாரம் ஆறு – ஜுலிய...
ஜூலை 18, 1985
நான் (ஜுலியா) செபித்துக்கொண்டிருந்தபோது தேவ அன்னை தன் நெஞ்சுவலியில் என்னைப் பங்கேற்கச் செய்தார். அரைமணி நேரம் தாங்க முடியாத வேதனையை அனுபவித்தபின்னர், தன் சுருபம் வழியாக அவர் கூறத்தொடங்கினார். அவரது குரலில் துயரமும் சோகமும் இருந்ததோடு விவரிக்க முடியாத இனிமையும் இருந்தது.
தேவ அன்னை:
நான் சோகமாய் இருக்கிறேன். நான் வடிக்கும் கண்ணீரையும் இரத்த வியர்வையையும் ...
அதிகாரம் ஜந்து – ஜுல...
1985 ஜூலை மாதம் தொடங்கி கன்னிமரியுடமிருந்தும், இறைவனிடமிருந்தும் ஜுலியா நேரடியாய் செய்தியைப் பெற்று வருகிறார். அந்தச் செய்தி இரு வகைப்படும். தன் சொந்த ஆன்மீகத்தைப் பெறுவதற்காக ஜூலியாவிற்கு மட்டுமே உரித்தான செய்திகள் ஒருவகை. உலகெங்கும் ஜுலியாவால் பரப்பப்படவேண்டிய , அனைத்து மக்களுக்கும் கூறப்படவேண்டிய செய்திகள் இன்னொரு வகை.
சிறு பிள்ளைபோல் வழ்ந்து காட்டிய லிசியோ தெரேசாளைப் போல ...
மோட்சத்திலும் நடக்கா...
திருமணம் முடிக்கச் செல்லும் வழியில் தற்செயலாக கார் விபத்தில் மணமகளும் மணமகனும் இறந்துபோயினர். இருவரும் மோட்ச வாசலில் புனித இராயப்பருக்காக காத்திருந்தனர். அந்த வேளையில் தங்களின் திருமணம் மோட்சத்தில் நடக்குமா என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த வேளை புனித இராயப்பர் அங்கு வந்தார். அவரிடம், " இங்கு நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?" என்று கேட்டார்கள். அதற்கு புனித ...
காங்கோ நாட்டில் அமைதி...
சனவரி மாதம் முழுவதும் காங்கோ நாட்டில் அமைதியை வளர்க்கும் நோக்கத்துடன் அந்நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்கக் கோவில்களிலும் சனிக்கிழமைகளில் மூவேளை செப நேரத்தில் மணியோசை எழுப்பப்படும் என்று காங்கோ ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மரியன்னையை நோக்கி மனங்களை எழுப்பும் இந்த மூவேளை செப நேரத்தில் தங்கள் நாட்டில் அமைதி வேரூன்ற மக்கள் சிறப்பாக மன்றாட வேண்டுமேன்று ...
அதிகாரம் நான்கு – அன...
மலர்கிராமத்திலிருந்து திரும்பி வந்ததும் ஜுலியா எழுதி வைத்தது இதுதான், "1985 ஜுன் 11:30 நாஜுவிற்குத் திரும்பி வந்தேன்.பாவிகள் மனம் திரும்புவதற்காகவும், மலர்க் கிராமத்திலுள்ள நலிந்த மக்களுக்காகவும் செபமாலை செபித்து ஒப்புக்கொடுத்தேன். நான் அருள்நிறைந்த மரியே என்று செபித்த வேளையில் தேவ அன்னையின் ஒரே ஒரு கண்னிலிருந்து மட்டும் கண்ணீர் வடிந்ததைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். ...
அதிகாரம் மூன்று – ஜூ...
பின்னர் நான் மறுபடியும் நோய்வாய்ப்பட்டதால் பலமுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ஒவ்வொரு முறையும் மனிதனால் தாங்க முடியாத அளவிற்கு வேதனைப்படும் பொழுதும் இயேசு அதனத் தாங்கிக் கொள்ளும் அருளை எனக்குக் கொடுத்தார். அவ்வாறு நான் வேதனைப் பட்ட போதெல்லாம் தேவ அன்னை அடைந்த ஏழு துயரங்களைப் பற்றி நான் தியானித்து வந்தேன்.
1985 மே மாதம் நான் மீண்டும் ...
அதிகாரம் இரண்டு – ஜூ...
உடல் நலமாய் இருப்பதைவிட துன்பப்படுவதுதான் சிறந்த வரம். என்று உனக்குத் தெரியாதா? உனது உடல் நலக்குறைவால் நீ அந்த வரத்தைப் பெற்றுள்ளாய். அப்படிப்பட்ட வரம் இதுவரை எனக்குக் கூடக் கிடைக்கவில்லை. நான் சொல்லுவதை நம்பு.
அதைக் கேட்டு ஜூலியா இவ்வாறு எழுதி வைத்தாள்.
"குருவானவர் கூறிய இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியிடம் இருந்து வந்த வார்த்தைகள். குளிர்ச்சியாக இருந்த ...
ஐரோப்பாவில் எயிட்ஸ் ந...
ஹெச்.ஐ.வி. நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டோர் மற்றும் எயிட்ஸ் நோயாளிகளிடையே தங்கள் பணிகளை அதிகரித்து அவர்களின் துன்பம் போக்க உதவுமாறு ஐரோப்பிய நாடுகளின் கிறிஸ்தவ சபைகளுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது ஐரோப்பிய ஐக்கிய அவை.
ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் எயிட்ஸ் நோயாளிகளிடையே தங்கள் பணிகளைச் சிறப்புற ஆற்றி வரும் கிறிஸ்தவ சபைகள், இரஷ்யாவிலும் உக்ரைனிலும் இத்தகையப் பணிகளை அதிகரிக்கவேண்டும் என ...
அதிகாரம் ஒன்று – தேவ ...
தேவதாயார் கொரியாவில் கண்ணீர்விட்டழுத புதுமை. அதையே இங்கு நீங்கள் தொடர்ச்சியாக வாசிக்க இருக்கிறீங்கள். தேவதாயார் ஜூலியானவுக்கு கொடுத்த செய்திகள் இன்கே பிரசுரமாகும். அதிகாரம் அதிகாரமாகத் தரப்படும்
தேவ அன்னை கொரியாவிலுள்ள நாகு நகரில் இருந்து உலக மக்களுக்கு கூறும் "அன்பின் செய்திகள்".
இந்த தலைப்பில் உள்ள புத்தகதிலிருந்தே இந்த செய்திகள் எடுக்கப்படுகின்றன.
அவரது செய்திகளின் முக்கிய சாரம் வருமாறு.
1. உலக ...
பாவிக்கு இரக்கம்.
ஒரு நாள் பரமபிதா வானதூதர்களைக் கூப்பிட்டு "நீங்கள் உலகிற்குச் சென்று எனக்கு மிகவும் பிரியமான பொருள் எதுவென்று கண்டுபிடித்துக் கொண்டுவாருங்கள்"என்று அனுப்பி வைத்தார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்று ஒவ்வொரு பொருட்களைக் கொண்டு வந்தனர்.ஒரு வானதூதர் அழகான கோயிலைக் கொண்டு வந்தார்.மற்றவர் ஓர் அழகான றோஜா மலரைக் கொண்டு வந்தார்.இன்னொருவர் அன்று திருமுழுக்கு பெற்ற குழந்தையைக் கொண்டு ...



















